சுபநிகழ்ச்சிகளை பகலில் நடத்துவது ஏன்?
ADDED :2430 days ago
நவக்கிரகங்களை வைத்து தான் சுபநிகழ்ச்சிகள் கணக் கிடப்படும். கிரகங்களின் நாயகரான சூரிய பகவானே மற்ற கிரகங்களுக்கு ஒளி ஆற்றலை வழங்குகிறார். எனவே சூரியன் இருக்கும் பகல் நேரம் சுபநிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.