உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுபநிகழ்ச்சிகளை பகலில் நடத்துவது ஏன்?

சுபநிகழ்ச்சிகளை பகலில் நடத்துவது ஏன்?

நவக்கிரகங்களை வைத்து தான் சுபநிகழ்ச்சிகள் கணக் கிடப்படும். கிரகங்களின் நாயகரான சூரிய பகவானே மற்ற கிரகங்களுக்கு ஒளி ஆற்றலை வழங்குகிறார். எனவே சூரியன் இருக்கும் பகல் நேரம் சுபநிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !