உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்றுபங்குனி உத்திரத்தை  முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர்பெருமாளுக்கும், தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனம் நடந்தது.காலை 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.  மாலை6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில்திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏராளமான பக்தர்கள் சுவாமியைதரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !