உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் சிவலிங்கத்தை பூஜிக்கலாமா?

வீட்டில் சிவலிங்கத்தை பூஜிக்கலாமா?

’இல்லங்கள் தோறும் எழுந்தருளி செங்கமலப் பொற்பாதம் தந்தருளும்’ என்னும் மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடலுக்கு வீட்டில் சிவலிங்கத்தை வைத்து பூஜிப்பது சிறப்பு என்று பெரியவர்கள் சொல்வர்.  வீட்டில் சிவபூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !