உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

வெள்ளி கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

நாமக்கல்: பங்குனி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், பங்குனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு சாமிக்கு பால், தயிர், எண்ணெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !