பயம் தீர ஏதாவது பரிகாரம் உண்டா?
ADDED :2452 days ago
வெள்ளிக்கிழமைகளில் துர்கையை வழிபட்டு இந்த பாடலை பாடுங்கள்; பயம் வராது.
நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே.