உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அடைக்கல அன்னை ஆலய திருவிழாவில் தேர்பவனி

திருவாடானை அடைக்கல அன்னை ஆலய திருவிழாவில் தேர்பவனி

திருவாடானை: தொண்டி அருகே மருதாந்தை கிராமத்தில் உள்ள அடைக்கலஅன்னை ஆலய திருவிழா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (ஏப்., 28ல்) இரவு நடந்த தேர்பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவை முன்னிட்டு ஆலயம் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !