உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகல செல்வங்களும் ஸித்திக்கும்!

சகல செல்வங்களும் ஸித்திக்கும்!

சிவன் கோயிலில் ஏழு வகை தானங்கள் செய்வது சிறப்பு. அதாவது எலுமிச்சை, வெல்லம், அவல், மாதுளை, நெல், தேங்காய், பசும்பால் இந்த ஏழு வகைப் பொருட்களை சிவன்கோயிலில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !