உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தி காதில் சொன்னால் நல்லது நடக்குமா?

நந்தி காதில் சொன்னால் நல்லது நடக்குமா?

சுவாமியை தரிசித்து வேண்டுதல்களை மனமுருகிச் சொல்வதே சரி. நந்தியைத் தொடுவது, அதன் காதில் சொல்வது எல்லாம் மூடநம்பிக்கையால் விளைந்த தவறுகள். இதை தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !