உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டில் அடங்கும் பக்தி

எட்டில் அடங்கும் பக்தி

பக்தி அனுபவம் எட்டு நிலைகளில் வெளிப்படும்.  
சிரவணம்-     – கடவுளின் திருநாமம் கேட்டல்
கீர்த்தனம்-     – கடவுளின் பெருமைகளைப் பாடுதல்
ஸ்மரணம்     – கடவுளை இடைவிடாது நினைத்தல்
பாத சேவனம்-     – கடவுளுக்கு தொண்டு செய்தல்
அர்ச்சனம்     – மந்திரம் சொல்லி மலர் தூவுதல்
வந்தனம்-     – உடலால் பணிந்து வழிபடுதல்
தாஸ்யம்-     – கடவுளுக்கு அடிமையாதல்
ஆத்ம நிவேதனம்-     – கடவுளுடன் ஒன்றி விடுதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !