உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருப்பணி தீவிரம்

மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருப்பணி தீவிரம்

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருப்பணி தீவிரமாக நடக்கிறது.

மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 16ம் தேதி முதல், 28ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.நாளை மறுநாள் (29ம் தேதி) நடக்கும் தேர் திரு விழாவிற்காக, தேர் திருப்பணி தீவிரமாக நடக்கிறது. வரும் 30 ம் தேதி மஞ்சள் நீர், 31ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !