உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் நவக்கிரகங்களை எப்போது வழிபட வேண்டும்?

கோயிலில் நவக்கிரகங்களை எப்போது வழிபட வேண்டும்?

முதலில் விநாயகரை வழிபட்ட பிறகு  சுவாமி, அம்மன் சன்னதியை தரிசிக்க வேண்டும். பின்னர் பிற  தெய்வங்களை வழிபட்டு கடைசியாக நவக்கிரகங்களை வழிபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !