தாமதமாக நேர்த்திக்கடனை செலுத்த கூடாதா?
ADDED :2352 days ago
கடவுள் அருளால் விருப்பம் நிறைவேறியதும், நேர்த்திக்கடனை செலுத்துவது அவசியம். குடும்பச் சூழல், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் தவறில்லை.