உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாமதமாக நேர்த்திக்கடனை செலுத்த கூடாதா?

தாமதமாக நேர்த்திக்கடனை செலுத்த கூடாதா?

கடவுள் அருளால் விருப்பம் நிறைவேறியதும், நேர்த்திக்கடனை செலுத்துவது அவசியம். குடும்பச் சூழல், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் தவறில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !