தொழிலில் பங்குதாரராக இஷ்டதெய்வத்தை சேர்க்கலாமா?
ADDED :2314 days ago
தொழிலில் பிரச்னை, தடைகளைச் சந்தித்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு லாபம் பெருக இப்படி வேண்டிக் கொள்வர். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை லாபத்தில் குறிப்பிட்ட பங்கை கோயில் உண்டியலில் செலுத்துவர்.