உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுரங்களின் கலசங்களின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் இருப்பதற்குக் காரணம் என்ன?

கோபுரங்களின் கலசங்களின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் இருப்பதற்குக் காரணம் என்ன?

இப்படித்தான் வைக்க வேண்டும் என்பது சிற்ப சாஸ்திர நியதி. இதில் கோபுரத்தின் உயரம் மற்றும் குலம் இடம் பெறும். பொதுவாக ஒற்றைப்படை என்பது வழிபாடுகளில் மங்களத்தைக் குறிக்கும். குத்துவிளக்குகளின் முகங்கள் கூட ஒற்றைப்படையில் இருப்பதே நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !