உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி சுப்ரமணியபுரம் பகுதியில், ஊஞ்சல் சேவை

திருத்தணி சுப்ரமணியபுரம் பகுதியில், ஊஞ்சல் சேவை

திருத்தணி: திருத்தணி சுப்ரமணியபுரம் பகுதியில், நேற்று (ஜூன்., 30ல்), ரோகிணி பூஜையை யொட்டி, கோகுல கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழா நடந்தது. அதை தொடர்ந்து, உற்சவர் கோகுல கிருஷ்ணருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதன் பின், நடந்த கல்யாண மாலை பூஜையில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !