விளக்கேற்றும் போது எந்த வாசல் கதவை மூட வேண்டும்?
ADDED :2306 days ago
விளக்கேற்றும் நேரத்தில் மகாலட்சுமி நம் வீடு தேடி வருகிறாள். இந்த நேரத்தில் முன்வாசல் கதவை திறக்க வேண்டும். கொல்லை வாசல் கதவை சாத்த வேண்டும்.