பிறவி தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ADDED :2328 days ago
ஆசை இருக்கும் வரை பிறவி தொடரவே செய்யும். அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் மறுபிறவி அமைகிறது. ’எல்லாம் அவன் செயல்’
என்று கடவுளைச் சரணடைந்தால் பிறப்பற்ற நிலை ஏற்படும்.