உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில்  உள்ள நந்தி பகவானுக்கு நேற்று (ஜூலை., 29ல்) பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதையொட்டி காலை 7:00 மணிக்கு மாத்ருபுரீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணியளவில் பால், சந்தனம், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி உள்ளிட்ட திரவியங்களால் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் சந்தன காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !