தோல் நோய் தீர, எளிய பரிகாரம்!
ADDED :2261 days ago
நாகபட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லுங்கள். குளத்தில் நீராடி உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி தையல் நாயகி, வைத்தியநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்ய நோய் குணமாகும்.