உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்
ப்ரயத்நாத் யதாமாநஸ்து
யோகீ ஸம்ஸுத் கில்பிஷ:!
அநேகஜந்ம ஸம்வித்தஸ்
ததோ யாதி பராம் கதிம்!!
தபஸ்விப் யோதி கோயோகீ
ஜ்ஞாநிப் யோபி மதோதிக:!
கர்மிப் யஸ்சாதி கோ யோகீ
தஸ்மாத் யோகீ பவார்ஜுந!!
யோகி நாமபி ஸர்வேஷாம்
த்க தேநாந் தராத்மநா!
ஸ்ரத்தாந் வாந்பஜதே யோ மாம்
ஸமே யுக்த தமோ மத:

பொருள்: விடாமுயற்சி கொண்ட யோகி பாவத்தில் இருந்து விடுபட்டு கடவுளை அடையும் பேறு பெறுவான். சாஸ்திரம் கற்றவர்கள், தவ முனிவர்களை விட இந்த யோகி மேலானவன்.  அதனால் அர்ஜூனா! நீயும் யோகியாக வாழ்வாயாக. என் மீது பக்தி கொண்ட யோகிகளை நான் மதிக்கிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !