திருச்செந்தூரில் தேரோட்டம்
ADDED :2244 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று (ஆக.29) காலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.