உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் தீர தெய்வங்கள் கூட சிவபூஜை செய்வது ஏன்?

பாவம் தீர தெய்வங்கள் கூட சிவபூஜை செய்வது ஏன்?

சாதுக்கள், அந்தணர்களைக் கொல்வது பிரம்ம ஹத்தி. எதிரிகளை கொல்வது வீரஹத்தி. கருவிலுள்ள உயிரை அழிப்பது புரூணஹத்தி என்று கொலைப்பாவத்தை மூன்றாகச் சொல்வர். அரக்கர்களை கொன்றாலும் வீரஹத்தி பாவம் சேரும். இதை போக்கவே விநாயகர், முருகன் போன்றோரும் சிவனை பூஜிக்கின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !