நிலப்பிரச்னை தீர எளிய வழி?
ADDED :2229 days ago
பூமிக்கு உரியவர் எனப்படும் செவ்வாயின் அதிதேவதை முருகப் பெருமான். அவருக்கு செவ்வாய்க்கிழமையில் பால் அபிஷேகம் செய்யுங்கள். நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிடைக்க, பழனி முருகனை தரிசிப்பது நல்லது.