மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4902 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4902 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4902 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் உண்டியல் மூலம், பக்தர்கள் காணிக்கையாக ரூ.3.10 லட்சம் கிடைத்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்கோயில் பங்குனி பூக்குழி திருவிழா கடந்த மாதம் நடந்தது. இதையடுத்து, நேற்று காலை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. ரொக்கமாக 3 லட்சத்து10ஆயிரத்து 965, 9.5 கிராம் தங்கம், 182 கிராம்வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி ள்ளனர். உண்டியல் எண்ணிக்கையில் ஆய்வாளர் முருகப்பன், தக்கார் குருநாதன், செயல் அலுவலர் சரவணன் உட்பட கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
4902 days ago
4902 days ago
4902 days ago