விமானம், கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றுவது ஏன்?
ADDED :2258 days ago
விமானம், கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றுவதன் மூலம் தெய்வ சக்தி கோயிலுக்கு வரவழைக்கப்படுகிறது. இதனால் கருவறையின் சக்தி அதிகரிக்கும்.