உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரத்தை வெட்டாதீர்கள்

மரத்தை வெட்டாதீர்கள்

மரத்தடியில் மனிதர்களும், கிளைகளில் பறவைகளும் இளைப்பாறுவர். பறவைகள் மரக்கிளைகளில் கூடு கட்டும். அதனால் மரங்களை வெட்டி இயற்கையை அழிக்காதீர்கள். இல்லாவிட்டால் இறப்புக்குப் பின் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்கு ஆளாவீர்கள். இது பற்றி நாயகம், “ நிழல் தரும் மரக்கிளையை தேவை இல்லாமல் வெட்டுபவன்  நரகத்தில் தலைகீழாகத் தொங்க விடப்படுவான்” என எச்சரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !