உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெட்டப்பாக்கம் அருகே பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

நெட்டப்பாக்கம் அருகே பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடசே பெருமாள் கோவிலில் கருட  சேவை உற்சவம் நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில்  அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள்  கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக் கிழமையொட்டி, அன்று காலை 10:00  மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பகல் 12:00 மணிக்கு மகா  தீபாராதனை நடந்தது. அன்று இரவு 8:00 மணிக்கு, கருட சேவை உற்சவம்  நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !