முத்தாலம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல்
ADDED :2317 days ago
பேரையூர், பேரையூர் அருகே வண்டாரி முத்தாலம்மன் புரட்டாசி பொங்கல் விழா 60 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். முளைப்பாரி ஊர்வலம், அம்மன் ஊர்வலம், கிடாவெட்டுதல் நடந்தது. ஏற்பாடுகளை ராஜாராம், மணிகண்டன் செய்திருந்தனர்.