உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் பத்திரகாளியம்மனுக்கு பால்குடம் நேர்த்திக்கடன்

விருதுநகர் பத்திரகாளியம்மனுக்கு பால்குடம் நேர்த்திக்கடன்

விருதுநகர்: விருதுநகர், பாண்டியன் நகர், பத்திரகாளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில்  பால் குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !