உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோயிலில் மாவிளக்கு ஏற்றுவது ஏன்?

அம்மன் கோயிலில் மாவிளக்கு ஏற்றுவது ஏன்?

மாவால் செய்த அகல் நம் உடலாகவும், அதிலுள்ள தீபச்சுடர் நம் உயிராகவும் கருதுவர். பக்தன் தன்னை முழுமையாக கடவுளின் திருவடியில் அர்ப்பணிப்பது மாவிளக்கின் நோக்கம். நோய் தீரவும், திருமணத்தடை அகலவும் குலதெய்வம், அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !