sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

குவைத் இந்திய தூதரகத்தில் பிரிவு உபசார விழா

/

குவைத் இந்திய தூதரகத்தில் பிரிவு உபசார விழா

குவைத் இந்திய தூதரகத்தில் பிரிவு உபசார விழா

குவைத் இந்திய தூதரகத்தில் பிரிவு உபசார விழா


ஏப் 01, 2024

Google News

ஏப் 01, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவைத் : குவைத் இந்திய தூதரகத்தில் பணியாற்றி பணி மாறுதல் பெற்று செல்லும் அதிகாரிகள் ஆனந்தா எஸ்.ஆர். ஐயர், புருஷோத்தம் குமார் மற்றும் பணி ஓய்வு பெற்று செல்லும் கே. டேவிட் ராஜு ஆகியோருக்கு இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமையில் பிரிவு உபசார விழா நடந்தது. அப்போது அந்த அதிகாரிகளின் சிறப்பான பணிகளுக்கு பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us