உள்ளூர் செய்திகள்

குனிந்தால் கும்பிடலாம்

திருவாரூர் வன்மீகநாதர் கோயிலில், தாழ்வான பகுதியில் அமர்ந்திருக்கும் விநாயகரை, பக்தர்கள் குனிந்து கும்பிட்டால் தான் முழு உருவத்தையும் வழிபட முடியும். இவரை 'குனிந்து கும்பிடும் விநாயகர்' என அழைக்கிறார்கள்.