போதும் என்ற மனது
UPDATED : மே 21, 2017 | ADDED : மே 21, 2017
* போதும் என்ற மனதுடன் திருப்தியுடன் வாழுங்கள். பேராசை நம்மை துன்பத்தில் தள்ளி விடும்.* மனிதன் பழி பாவத்திற்கு அஞ்சி நடக்க வேண்டும். குற்றமில்லாத வாழ்வே உயர்வுக்கு வழிவகுக்கும்.* கற்ற நல்ல விஷயங்களை மறப்பது கூடாது. அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதே அறிவுடைமை.*துாக்கத்தில் இருந்து எழுவதை விட, அறியாமை என்னும் துாக்கத்தில் இருந்து சீக்கிரம் எழுந்திருங்கள்.*பிறருக்கு அடிமையாக வாழ்வதைக் காட்டிலும் கொடிய நரகம் வேறு கிடையாது.- ஜெயேந்திரர்