உழைப்பால் உயர்வோம்
UPDATED : ஏப் 11, 2017 | ADDED : ஏப் 11, 2017
* யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். வாழ்வில் உழைப்பால் உயர்ந்திடுங்கள்.* பிறர் உங்களைக் குற்றம் சொல்லும் விதத்தில் நடக்காமல் கடமையைக் கண்ணாக மதியுங்கள்.* கற்ற நல்ல விஷயங்களை மறக்காமல் வாழ்வில் கடைபிடிப்பவனே அறிவாளி.* செல்வமும், ஆயுளும் தாமரை இலை தண்ணீர் போல நம்மை விட்டு நிலையில்லாமல் ஓடும்.* போதும் என்ற எண்ணம் இல்லாதவன் எதையோ இழந்தது போல அலைந்து கொண்டிருப்பான்.* மனிதன் பிறருக்கும் பயன்படும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.- ஜெயேந்திரர்