உள்ளூர் செய்திகள்

இருப்பதில் திருப்தி கொள்

* போதும் என்ற மனம் மனிதனுக்கு அவசியம். இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.* உண்மை வழியில் நடப்பவர்களின் உபதேசம் காதுக்கு கிடைக்கும் அமுதமாகும்.* சுயநலத்துடன் வாழ்வது பாவம். தனக்கும், பிறருக்கும் பயனுள்ளவராக வாழ வேண்டும்.* இனிய சொற்களால் மற்றவர்களை மகிழ்விக்காதவன் மவுனமாக இருப்பதே சிறந்தது.* இளமைக்காலமே திருத்தல தரிசனம் செய்ய ஏற்ற காலம். முதுமையில் தீர்த்தயாத்திரை செல்ல ஆரோக்கியம் இடம் அளிக்காது.- ஜெயேந்திரர்