உள்ளூர் செய்திகள்

எடுத்துக்காட்டாக இரு

* நல்லதை எடுத்துச் சொல்வது எளிதான விஷயம். ஆனால் எடுத்துக்காட்டாக வாழ்வதே சிறப்பு மிக்கது.* உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.*பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.*எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.*வரவு செலவு கணக்கு பார்க்கும் வியாபாரியாக இல்லாமல், பிறருக்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும்.-காஞ்சிப்பெரியவர்