உள்ளூர் செய்திகள்

தற்பெருமை சிறிதும் வேண்டாம்

* எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருப்பதே சிறந்தது. அதனால் செயலுக்கு முன்னுரிமை கொடுங்கள்.* ஊருக்கு ஒரு நல்லவன் இருந்தாலும் போதும்.* தற்பெருமை சிறிதும் வேண்டாம். எப்போதும் நான் சிறியவன் என்று மனதிற்குள் எண்ணிக் கொள்ளுங்கள்.* நியாயமான வழியில் பணம் தேடுவதும், அதன் மூலம் பிறருக்கு உதவுவதும் அமைதிக்கு வழிவகுக்கும்.- காஞ்சிப்பெரியவர்