உள்ளூர் செய்திகள்

நல்லதை பாராட்டுவோம்

*பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்துவது அவசியம்.*போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது. பணத்தாசையால் தான், மனிதர்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதுகின்றனர்.* வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.* குடும்பத்தில் பெரியவர்கள் தியானம் செய்வதோடு குழந்தைகளையும் தியானம் செய்ய வற்புறுத்த வேண்டும்.-காஞ்சிப்பெரியவர்