உள்ளூர் செய்திகள்

நியாயமாக நடப்போம்

* ஒருவருக்கு நியாயமாக இருப்பது, மற்றொருவருக்கு நியாயமாக இருக்காது.* நியாயம் என்ற சொல்லுக்கு 'முறை' என்று பொருள். எந்தச் செயலையும் அதற்குரிய முறைப்படி செய்வதே நல்லது.* மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல மனித மனம் ஆசை வயப்பட்டு அலைந்து திரிகிறது.* தான் என்னும் அகம்பாவம் இல்லாமல் செயல்பட்டால், பாவ, புண்ணியம் நம்மைத் தீண்டுவதில்லை.* ஒழுக்கமுடன் வாழ்பவனின் ஒவ்வொரு செயலிலும், ஒழுக்கத்தின் உயர்வான தன்மை பிரதிபலிக்கும். - காஞ்சிப்பெரியவர்