உள்ளூர் செய்திகள்

பிறர் நலன் பேணுங்கள்

* நெருப்பு தன்னோடு சேர்ந்ததை சாம்பலாக்குவது போல, ஆசையும் மனிதனை அழிக்கும் இயல்பு கொண்டது.* வயிற்றுக்கு உணவு, மானத்தை மறைக்க ஆடை, குடியிருக்க வீடு இந்த மூன்றும் அனைவருக்கும் அவசியமானவை.* இஷ்ட தெய்வமே உயர்வானது, மற்ற தெய்வம் எல்லாம் தாழ்வானது என்று எண்ணுவது பேதமை.* இசையுடன் மனம் ஒன்றி பாடுவதன் மூலம் இறையருளை எளிதாக அடைய முடியும்.* நாம் நலமுடன் இருப்பதுடன், மற்றவர் நலனிலும் அக்கறை கொள்வதே சிறந்த குணம்.- காஞ்சிப்பெரியவர்