உள்ளூர் செய்திகள்

யாருக்கும் அஞ்சாதே!

* யார் துன்புறுத்தினாலும் அஞ்சாமல் இருப்பதும், விவேகத்துடன் பிறர் குற்றத்தை பெருந்தன்மையுடன் மன்னிப்பதும் ஆண்மையாகும்.* அடியவரின் குறையை கடவுள் குணமாக ஏற்று கருணை புரிகிறார்.* உதவி கேட்பவர்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல உள்ளத்தை தடுப்பது பாவம்.* நோன்பு இருந்து உடலை வருத்துவதைக் காட்டிலும், உயிர்களைக் கொல்லாமல் இருப்பதே சிறந்தது.* வாக்கு, மனம், செயல் மூன்றும் வேறுபடாமல் ஒன்றிய நிலையில் வாழ்பவனே நல்ல மனிதன்.-வள்ளலார்