உள்ளூர் செய்திகள்

ஒளிமயமான எதிர்காலம்

* கடமையில் முழு மனதோடு ஈடுபடு. எதிர்காலம் ஒளிமிக்கதாக அமையும்.* வாங்குபவனை விட கொடுப்பவனே கீழானவன் என்று ஸ்மிருதி கூறுகிறது. ஏனென்றால் வாங்குபவனே அந்த நேரத்திற்கு கடவுளாக இருக்கிறார்.* சிறு புல்லாக இருந்தாலும் அதை முறுக்கி திரித்தால் யானையையும் கட்டி விடலாம். அதுபோல மனித மனமும் ஆற்றல் மிக்கது.* மனதில் தூய எண்ணம் கொண்டவர்களும், சத்தியசீலர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காணும் பேறு பெறுவர்.- விவேகானந்தர்