உள்ளூர் செய்திகள்

சரித்திரம் படையுங்கள்

* தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். நம்பிக்கை மிக்க சிலருடைய வரலாறே உலகின் சரித்திரமாக விளங்குகிறது.* அறியாமையில் உழலும் பாமரர்களுக்கு கல்வி வழங்குவது, கோவிலில் திருப்பணி செய்வதற்குச் சமம்.* தானே வகுத்துக் கொள்ளும் விதியைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.* பிறர் நன்மைக்காக சண்டை இடுவதில் சூரனாக இருங்கள். நன்மை செய்வோருக்கு கை கொடுங்கள்.* உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் நல்லதை விட்டுச் செல்லுங்கள்.-விவேகானந்தர்