அன்பே ஆணிவேர்
UPDATED : ஜன 30, 2014 | ADDED : ஜன 30, 2014
* அறிவோடு ஒன்றி விடும் போது தான் நம்முடைய குறைகளை அகற்ற முடியும்.* தாய், தந்தையரை மகிழ்வித்தால் கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.* அன்பின் அடிப்படையில் செய்யப்படும் அனைத்தும் ஆனந்தம் தரும். அன்பே ஆணிவேர் என்பதை உணருங்கள்.* நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் கிடையாது.* கோபத்தில் சிறப்பான பணிகளைச் செய்ய இயலாது. அமைதியில் பணி ஆர்வம் அதிகரிக்கும்.- விவேகானந்தர்