ஒவ்வொன்றும் முக்கியம்
UPDATED : செப் 21, 2015 | ADDED : செப் 21, 2015
* ஒவ்வொரு கடமையும் முக்கியமானது. அதை மிக கவனமாக நேர்மையுடன் செய்து முடியுங்கள்.* தன்னையே கட்டுப்படுத்த தெரிந்தவன் யாருக்கும் அடிமையாக மாட்டான். அவனிடம் கடவுள் தன்மை காணப்படும்.* ஏழை, நோயாளி, அனாதை, பைத்தியக்காரன் எல்லாருமே கடவுளின் வடிவங்களே. அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள்.* பிறப்பற்ற நிலையை அடைய தவம் தேவையில்லை. பிறருக்கு சேவை செய்தாலே போதும்.* தன்னம்பிக்கை மிக முக்கியமானது. அதுவே ஒருவனுக்கு பெருமை சேர்க்கும்.-விவேகானந்தர்