உள்ளூர் செய்திகள்

பிறருக்கு கொடுத்து மகிழுங்கள்

* அன்புடையவனே நிம்மதியாக வாழ்வான். சுயநலம் கொண்டவன் தன்னையே அழித்துக் கொள்வான்.* சக்தி உள்ளமட்டும் பிறருக்கு கொடுத்து மகிழுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே திரும்பி வரும்.* தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியை வழங்குவதே கல்வியின் நோக்கம்.* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். கோழையாகவும் வேடதாரியாகவும் இருக்காதீர்கள்.- விவேகானந்தர்