உள்ளூர் செய்திகள்

மறந்தால் தான் நன்மை

* நம்மைப் பற்றி மறந்த நேரத்தில் மட்டுமே, பிறருக்கு நன்மை செய்யும் எண்ணம் உண்டாகிறது.* தலைமைப் பொறுப்பை வகிக்க விரும்பினால் சேவகனுக்கும் ஒரு சேவகனாக தொண்டாற்ற வேண்டும்.* அன்பு சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். வெறுப்போ நரகத்தில் தள்ளி விடும்.* உயிர்களை நேசியுங்கள். துன்பப்படுவோர் மீது பரிவு காட்டுங்கள். யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டாம்.* எப்போதும் நற்செயல்களில் ஈடுபடுங்கள். அதை விடச் சிறந்த ஆசிர்வாதம் வேறில்லை.-விவேகானந்தர்