கொடுத்தால் மகிழ்ச்சி
UPDATED : அக் 31, 2016 | ADDED : அக் 31, 2016
* பிறரிடம் பெற்றுக் கொள்வதில் பெருமை இல்லை. கொடுத்து உதவுவதில் தான் மகிழ்ச்சி உண்டாகும்.* மன ஒருமையுடன் பணியில் ஈடுபட்டால் அந்த வேலை அழியாத சிறப்பை பெற்றிருக்கும்.* மனிதனுக்குள் தெய்வீகம் நிறைந்திருக்கிறது.* சுயநலத்துடன் சிந்திக்கும் போதெல்லாம் மனிதன் அமைதியை இழந்து விட நேரிடும்.* பிறரிடமுள்ள நற்பண்புகளை மட்டும் காணும் பேறு பெற்றவர்கள் மகான்களாக உயர்கிறார்கள்.- விவேகானந்தர்