உள்ளூர் செய்திகள்

சிங்கம் போல் செயல்படு!

* எல்லாவிதமான அறிவும், ஆற்றலும் மனிதனுக்குள்ளே இருக்கிறது என்று வேதாந்தம் பறை சாற்றுகிறது.* செம்மறி ஆடுகள் போல இருக்க வேண்டாம். மயக்கத்தை உதறி விட்டு சிங்கம் போல வீரமாகச் செயல்படுங்கள்.* மூளை, தசை, நரம்பு என உடம்பின் எல்லா பாகத்திலும் லட்சிய சிந்தனை நிறைந்திருக்கட்டும்.* பசியால் வாடும் மனிதனிடம் ஆன்மிகம் பேசுவது ஒருவனை அவமதிப்பதற்குச் சமம். * தெய்வீக சிந்தனை இல்லாவிட்டால் மனிதனின் அறிவும், ஆற்றலும் கீழ்நோக்கிச் சென்று விடும்.- விவேகானந்தர்