பக்தி தரும் சக்தி
UPDATED : பிப் 20, 2014 | ADDED : பிப் 20, 2014
* உலக வாழ்விலுள்ள பிரச்னைகளில் இருந்து தப்பி ஓட நினைப்பவனே கோழை.* வெற்றி தோல்வி பற்றிய சிந்தனை தேவையில்லை. தியாக உள்ளத்துடன் பணியில் ஈடுபடுங்கள்.* உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமை உடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே நாம் வந்திருக்கிறோம்.* உண்மையான சமத்துவம் என்பது எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.* பணத்தால் மட்டும் சக்தி கிடைப்பதில்லை. நன்மையும், தெய்வபக்தியுமே சக்திக்கான கருவூலங்கள்.- விவேகானந்தர்